Saturday, February 19, 2011

திருப்பி திருப்பி கேட்க்கும் பாட்டு

குரு ஹிந்தி படத்தில்லிருந்து

ஒரே கனா என் வாழ்விலே
அதை நெஞ்சில் வைத்திருப்பேன்.
கனா மெய்யாகும் நாள்வரை
உயிர் கையில் வைத்திருப்பேன்.
வானே என் மேல் சாய்ந்தாலுமே
நான் மீண்டு காட்டுவேன்.
நீ என்னைக் கொஞ்சம் கொஞ்சினால்
நிலாவை வாங்குவேன்.



இதை கேட்கும்போது எனக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும் தினமும் ஒரு தடவை யாவது கேட்பேன்.

No comments:

Post a Comment