குரு ஹிந்தி படத்தில்லிருந்து
ஒரே கனா என் வாழ்விலே
அதை நெஞ்சில் வைத்திருப்பேன்.
கனா மெய்யாகும் நாள்வரை
உயிர் கையில் வைத்திருப்பேன்.
வானே என் மேல் சாய்ந்தாலுமே
நான் மீண்டு காட்டுவேன்.
நீ என்னைக் கொஞ்சம் கொஞ்சினால்
நிலாவை வாங்குவேன்.
ஒரே கனா என் வாழ்விலே
அதை நெஞ்சில் வைத்திருப்பேன்.
கனா மெய்யாகும் நாள்வரை
உயிர் கையில் வைத்திருப்பேன்.
வானே என் மேல் சாய்ந்தாலுமே
நான் மீண்டு காட்டுவேன்.
நீ என்னைக் கொஞ்சம் கொஞ்சினால்
நிலாவை வாங்குவேன்.
No comments:
Post a Comment